Saturday, October 22, 2011

உன் நினைவில்....



தொலைதூரம்
நீ சென்றால்
தொலைந்திடுவேன்
உன் நினைவில்....
 
தொடும் தூரம்
நீ இருந்தால்
சாய்ந்திடுவேன்
உன் மார்பில்..
 
நான் சிரிக்க
உன் இதழ்களை கொடு..
நான் சுவாசிக்க
உன் ஸ்வாசம் கொடு...
 
உன் தீண்டலில்
உயிர்க்கும் என் உடல்
உன் காதலில்
கரையும் என் மனம்..
 
விலகிச்செல்லாதே
வாழ்ந்திடாடு ஜீவன்...
 
உன் தோள் சாய்ந்தால்
உயிர் வாழ்வேன் நான்...

என் ஜீவன் 
உனக்காக..
என் பயணம் 
உனைத்தேடி..
பயணங்கள் என்றும் 
முடிந்திடாது
என்னவனே.....!

No comments:

Post a Comment