அழகிய நிலாச்சாரல் .
என் உணர்வின் உயிர்ப்பில் உருவான மொழித்துளிகள் இவை .
Sunday, December 11, 2011
தொலைந்தேபோயின..
இனிய நினைவுகளின்
வழியே
இதயத்தை ஆற்றுகின்றேன்...
உள்ளத்தின் மௌனத்தில்
கவியாய்
மலர்கின்றேன்...
மௌனமான
என் சோகங்கள்:
மனதறியா
புன்னகைகள்:
விழிகளில்
தெறித்த கனவுகள்
என்னை விட்டு
தொலைந்தேபோயின
இன்று...!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment