Sunday, December 11, 2011

தொலைந்தேபோயின..


இனிய நினைவுகளின்
வழியே
இதயத்தை ஆற்றுகின்றேன்...
உள்ளத்தின் மௌனத்தில்
கவியாய்
மலர்கின்றேன்...
மௌனமான
என் சோகங்கள்:
மனதறியா
புன்னகைகள்:
விழிகளில்
தெறித்த கனவுகள்
என்னை விட்டு
தொலைந்தேபோயின
இன்று...!!!



No comments:

Post a Comment