Friday, December 9, 2011

கண்ணீர் மலர்கள்...



என்
துப்பட்டாவில்
ஏந்திய
கண்நீர்த்துளிகளை
என் தோட்டத்து
மலர்களுக்கு
வார்க்கின்றேன் -
அவையாவது
கலைந்துபோன
என்
கனவுகளை
பூக்கட்டும்
என்பதற்காக...!!!


No comments:

Post a Comment