அழகிய நிலாச்சாரல் .
என் உணர்வின் உயிர்ப்பில் உருவான மொழித்துளிகள் இவை .
Friday, December 9, 2011
கண்ணீர் மலர்கள்...
என்
துப்பட்டாவில்
ஏந்திய
கண்நீர்த்துளிகளை
என் தோட்டத்து
மலர்களுக்கு
வார்க்கின்றேன் -
அவையாவது
கலைந்துபோன
என்
கனவுகளை
பூக்கட்டும்
என்பதற்காக...!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment