♥ ஸ்னேகிதியே,
என் இதயம்
என்றும்
உன் ஒருத்திக்காய்
மட்டுமே
சொந்தம்...
உனக்காய்
இறுதிவரை
வாழ்வேன்..
உனக்கான
என் பாசங்களும்-
எனக்கான
உன் ஆசைகளும்
என்றும்
நம்மோடு...
நமக்கான
நம்
வாழ்வில்
மகிழ்ச்சியையே
காண்போம்
எப்போதும்...
உனக்காய்
என்றும்
இவன்..-
உன்னவனாய்...! ♥
No comments:
Post a Comment