Friday, December 2, 2011

உன்னவனாய்...! ♥



ஸ்னேகிதியே,
என் இதயம்
என்றும்
உன் ஒருத்திக்காய்
மட்டுமே
சொந்தம்...

 
உனக்காய்
இறுதிவரை
வாழ்வேன்..

 
உனக்கான
என் பாசங்களும்-
எனக்கான
உன் ஆசைகளும்
என்றும்
நம்மோடு...

 
நமக்கான
நம்
வாழ்வில்
மகிழ்ச்சியையே
காண்போம்
எப்போதும்...

 
உனக்காய்
என்றும்
இவன்..-
உன்னவனாய்...!


No comments:

Post a Comment