Saturday, February 12, 2011

எம்மவர்கள் ......



என்னதான் அதிகாலை அழகாய் விடிந்தாலும் .....


ஏக்கங்கள் மிஞ்சிப்போன வாழ்வுதானே எம்மவர்க்கு .....


ஏழையின் கதறல் கூட ஆண்டவனுக்கு கேட்கவில்லை போலும் ....


ஏமாற்றங்களை கொடுத்து இரவலர் ஆக்குகிறான் ....


ஏனோ இயற்கைகூட எட்டி உதைக்கிறது


எம்மவர்களோ இன்று வாழ்கையிலும் விழியிலும் நீரை சுமந்தபடி .....

Sunday, February 6, 2011

கனவுகள் ...




நான் நினைவினில் கண்ட கனவுகள் ...
என்றுதான் நிஜங்களாய் மாறிடும் ....
நினைவினில் வாழ்ந்த வாழ்க்கை ....
என்று என் கையில் வந்து நிலைத்திடும் ....???

Friday, February 4, 2011

நட்பு...



நட்பு என்பது ...
நன்மை தரக்கூடிய உறவு ...
தீயவற்றை நீக்குவது ..
தித்திப்பை தருவது ...
துரோகிகளை துவம்சம் செய்வது ....
மொத்ததில் நட்பு நம் உயிரிலும் மேலாகி இந்த உலகத்தை ஆழ்வது ....