என்னதான் அதிகாலை அழகாய் விடிந்தாலும் .....
ஏக்கங்கள் மிஞ்சிப்போன வாழ்வுதானே எம்மவர்க்கு .....
ஏழையின் கதறல் கூட ஆண்டவனுக்கு கேட்கவில்லை போலும் ....
ஏமாற்றங்களை கொடுத்து இரவலர் ஆக்குகிறான் ....
ஏனோ இயற்கைகூட எட்டி உதைக்கிறது
எம்மவர்களோ இன்று வாழ்கையிலும் விழியிலும் நீரை சுமந்தபடி .....
nice valthukal...
ReplyDeletemikka nanrikal...
ReplyDelete