Friday, June 24, 2011

கனவுகள் ...

கண்களை விழித்து பார்த்தேன்
கனவுகள் கலைந்தன
என்னுள்ளே..

Thursday, June 23, 2011

விழிகளில்
வலிகள் இருந்தாலும்
அவை
உன்
மொழி கேட்டால்
வரமாய்
ஆகுமே
நண்பனே...!