அழகிய நிலாச்சாரல் .
என் உணர்வின் உயிர்ப்பில் உருவான மொழித்துளிகள் இவை .
Friday, June 24, 2011
கனவுகள் ...
கண்களை விழித்து பார்த்தேன்
கனவுகள் கலைந்தன
என்னுள்ளே..
Thursday, June 23, 2011
விழிகளில்
வலிகள் இருந்தாலும்
அவை
உன்
மொழி கேட்டால்
வரமாய்
ஆகுமே
நண்பனே...!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)