Saturday, October 22, 2011

காதல் வானில்..



உன்னை எண்ணி
துடிக்கும் என் இதயம்...
உன் வார்த்தயில்தானே
வாழ்கிறது உயிர்...
 
விழிகளின் வழியும்
மொழிகளின் துயிலும்
கழையப்பட்டது
உன் வருகையால்தானே...
 
என் வசந்தமே
என் இனிமையே
என் சொந்தமே- நான்
வாழ்வது உனக்காக...
 
இணைத்துவிடு என்
இதயத்துடன் உன்
இதயத்தையும்
சேர்த்து...
 
வாழ்வோம் பல்லாண்டு
காதல் வானில் இணைந்து
ஒன்றான இதயத்துடன்
ஒன்றாக என்றும் நாம்...! ♥

No comments:

Post a Comment