கனவின்
வெளியிடையில்
கனவுகள்
பலசுமந்து
கவிகள் சில
இயற்றுகின்றேன்
காதலனே
உன்னைத்தேடி..
மொழிகள்
தொலைந்த
இரவுகளில்
வழிகள்
எதுவும்
தெரியாமல்
கனவின் வழியில்
உன்னைத்தேடி
உலவுகின்றேன்..
கனவிலேனும்
வந்துவிடு
தலைவா..
வந்தால்
உயிர் வாழும்
இல்லையேல்
என் கவிமட்டும்
வாழ்ந்திடும்
என்றும் உன்னுடன்.... ♥ ♥ ♥
No comments:
Post a Comment