Tuesday, October 25, 2011

இனிய வாழ்த்துக்கள்..!



பொன்மயமாய் எங்கும்
ஜொலிக்கும்
தீபங்கள்..

வண்ணமயமாய்
ஒளிரும்
மத்தாப்புக்கள்..

தேன்
சிந்தும்
புன்னகைகள்..

தித்திப்பாகும்
அன்பின்
அரவணைப்புக்கள்...

இனிப்பான
சுவைகலந்து
இன்பங்கள்
பெருகிடும்
இனிய பருவம்..

மனதில்
மகிழ்ச்சி
பொங்கிட
வட்டமிடும்
பிஞ்சுகள்..

தேன்சிந்தும்
தித்திப்பாய்
இத் தீபத்திருநாளில்..

இனிய வாழ்த்துக்கள்
உங்களுக்காய்...
மங்களம்
பெருகட்டும்...!!



No comments:

Post a Comment