Monday, October 31, 2011

நீ எனக்கானவன்..

 
என்னவோ 
ஒரு
 
இனம்புரியாத
 
கோபம் கலந்த
 
சோகம்....
உன்னை 
எண்ணி...!
 
நீ 
எனக்கானவன்
 
மாத்திரமே ;
 
என்
 
சொந்தம்
 
மட்டுமே
 
என்பதனால்....!!!

No comments:

Post a Comment