அழகிய நிலாச்சாரல் .
என் உணர்வின் உயிர்ப்பில் உருவான மொழித்துளிகள் இவை .
Saturday, October 22, 2011
ஒற்றை ரோஜா
கண்ணாளா...
காத்திருப்பேன்
காலமெல்லாம்
காதலை
சுமந்தபடி..
உனக்காக
என் விரல்களில்
ஒற்றை ரோஜா
காத்திருக்க
உன் வழி பார்த்து
என் விழிகள்
தவித்திருக்க...
காலம் நகரவில்லை
என்னவனே...
விரைந்து வா
உன்னவளிடம்.... !
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment