Sunday, October 23, 2011

தமிழே செல்...



விழிநீர்களே 
துணையாகும்...
 

அந்தவகையில்
உனக்கான 
என் 
சில மொழிகள்..
 


என் 
சுயத்தையே
உனக்காக 
நான் 
இழக்கதயாராக 
இருக்கும் பொழுது
உன்மேல் 
தவறு என்று 
நான் 
ஒரு போதும் 
நினைத்ததில்லை...
 


அனைத்தும்
என்னில் 
உள்ள தவறு 
என்பது நிதர்சனம்..
 


மறக்க 
முடியவில்லை 
உன் 
ஒவ்வொரு 
வார்தையின் வலியையும்..
 
என்னால்
நீ 
காயப்பட்டதனால்...
 

நான் 
எடுத்த ஒரு முடிவு..
 

எனக்கு 
என் 
சுயநிலை
தேவையில்லை..
 

அதனால்
தமிழே
எனை 
நீங்கி 
செல்லட்டும்..
 

உனக்கான 
என் 
கடைசி வரிகள் இவை..!
 
மன்னிப்பாயா..!


No comments:

Post a Comment