ஏதோ எனக்கானவன்
நீ
என்பதால்
அதிகம்
உரிமை
எடுத்துக்கொள்கிறது
மனம்...
எனக்கான
சோகங்களை நீ சுமந்து
உனக்கான சிரிப்பை
தந்தாய்
என் உதட்டில்...
காதல்
தான் எனக்கு உன்மீது-
காதல் கடந்த
நேசம்
உனக்கு என்மீது..
காலங்கள்
தொலைந்தாலும்
கண்ணாளா
உன் அன்பில்
வேண்டும்
என் பிறப்பு...
No comments:
Post a Comment