Monday, October 31, 2011

யாருமின்றி...!

 
என்னவோ 
புரியவில்லை...
 
எதையோ 
தொலைத்தது 
போன்ற உணர்வு..
தனியே இருந்து
 
புலம்புகின்றேன்...
 
துணை வர
 
யாருமின்றி...!
 

No comments:

Post a Comment