Monday, October 31, 2011

உன் வரவு..

 
என் 
விழிநீரில்
 
அனைவரும்
 
மகிழ்கின்றார்கள்...?
 
வாழவே 
பிடிக்கவில்லை..
 
எனினும்..
 
... வாழவேண்டும் 
என்ற
உன்
 
கட்டாயத்திற்காய்
 
வாழ்கிறேன்..
 
உனக்காக..!
 
விழிநீரை 
சுமந்தபடி..
 
விடியும் பொழுதில்
 
உன் வரவை 
எண்ணியவளாய்..!

No comments:

Post a Comment