Monday, October 31, 2011

அழகின் இதத்தோடு..

 
அந்தியிளம் 
மாலை தனில் 
அழகின் 
இதத்தோடு சேர்த்து 
உன்னையும் 
இரசிக்கிறேன் 
இனிய உன் 
அன்பெனும் 
சுவாசத்தினால்....!
கண்ணில் 
உன் விம்பம் 
காலமெல்லாம் 
உன் சுவாசம் 
நினைவெல்லாம் 
உன் மெளனம் 
என்றும் 
என் கவியெல்லாம் 
உன் ஜீவன்..!
 

No comments:

Post a Comment