அழகிய நிலாச்சாரல் .
என் உணர்வின் உயிர்ப்பில் உருவான மொழித்துளிகள் இவை .
Monday, October 31, 2011
ஒரு ராதை !
கண்ணா
காத்திருக்கிறாள்
உனக்காக
ஒரு ராதை !
கவிபடைத்து
உன் மொழிக்கு
ஏங்கியவளாக !
சுவாசமே நீயாகிட
நினைவுகள்
உன் வரமாகிட
காதல் தனை சுமந்து
உனக்கான
அவள் இருப்பு
இன்றும் தொடர்கிறது
விழிநீர் சுமந்தவாறு...!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment