Monday, October 31, 2011

ஒரு ராதை !

 
கண்ணா 
காத்திருக்கிறாள் 
உனக்காக 
ஒரு ராதை ! 
கவிபடைத்து 
உன் மொழிக்கு 
ஏங்கியவளாக ! 
சுவாசமே நீயாகிட 
நினைவுகள் 
உன் வரமாகிட 
காதல் தனை சுமந்து 
உனக்கான 
அவள் இருப்பு 
இன்றும் தொடர்கிறது 
விழிநீர் சுமந்தவாறு...!

No comments:

Post a Comment