அழகிய நிலாச்சாரல் .
என் உணர்வின் உயிர்ப்பில் உருவான மொழித்துளிகள் இவை .
Monday, October 31, 2011
உணர்வுகள் விழிக்கும்..!
காதலர்களின் தனிமைக்கு
கவிபாடும் நிலவிருந்தால்
ரணங்கள் கூட
இனிமையாகுமே..
குவலயத்தின்
இருள் தனிலே
குளிர் நிலாவின் மடியினிலே
தூங்கு நீ - அமைதியாக..
இருளை கிழித்து
தன்னொளி வீசுகையில்
உள்ளம் உறங்கும்- ஆனால்
உணர்வுகள் விழிக்கும்..!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment