Monday, October 31, 2011

உணர்வுகள் விழிக்கும்..!

 
காதலர்களின் தனிமைக்கு
கவிபாடும் நிலவிருந்தால்
ரணங்கள் கூட
இனிமையாகுமே..

குவலயத்தின்
இருள் தனிலே
குளிர் நிலாவின் மடியினிலே
தூங்கு நீ - அமைதியாக..

இருளை கிழித்து
தன்னொளி வீசுகையில்
உள்ளம் உறங்கும்- ஆனால்
உணர்வுகள் விழிக்கும்..!

No comments:

Post a Comment