அழகிய நிலாச்சாரல் .
என் உணர்வின் உயிர்ப்பில் உருவான மொழித்துளிகள் இவை .
Monday, October 31, 2011
அந்தகாரம்..
நிசப்தமான
நேரங்கள்..
அந்தகாரம்
சூழ்ந்த
இரவு..
தொலைவில்
கேட்கும் அழுகுரல்..
தொலைந்துபோன
என் வாழ்க்கை..
சுவாசிக்க மறுக்கும்
இதயம்..
சுமைகளை
சுமக்கும் உணர்வு..
சலனமற்ற
என் ஜீவன்..
இவற்றோடு-
சிதைந்துபோன
என்
புன்னகை...!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment