Monday, October 31, 2011

அந்தகாரம்..

 
நிசப்தமான 
நேரங்கள்..
 
அந்தகாரம் 
சூழ்ந்த 
இரவு..
 
தொலைவில் 
கேட்கும் அழுகுரல்..
 
தொலைந்துபோன 
என் வாழ்க்கை..
 
சுவாசிக்க மறுக்கும்
இதயம்..
 
சுமைகளை 
சுமக்கும் உணர்வு..
 
சலனமற்ற 
என் ஜீவன்..
 
இவற்றோடு-
 
சிதைந்துபோன 
என் 
புன்னகை...!

No comments:

Post a Comment