ஏதேதோ
சோகங்கள்
என்னுள்ளே...
என்னுள்ளே...
ஆனாலும்
அந்த
அந்த
சோகத்திலும்
சுகந்தமாய்
வந்தவன்
நீ...
உன்னால் தான்
சோகத்தை மறக்கிறேன்...
கண நேரத்திலாவது
சுகங்களை
சுகிக்கிறேன்...
சுவாஸத்திலும்
உன்
நினைவு..
உணர்வின்
துடிப்பிலும்
உன்
ஜீவன்...
உன்னை
மட்டும்
தேடிய
பயணம்
இது..
சுகந்தமாய்
வந்தவன்
நீ...
உன்னால் தான்
சோகத்தை மறக்கிறேன்...
கண நேரத்திலாவது
சுகங்களை
சுகிக்கிறேன்...
சுவாஸத்திலும்
உன்
நினைவு..
உணர்வின்
துடிப்பிலும்
உன்
ஜீவன்...
உன்னை
மட்டும்
தேடிய
பயணம்
இது..
உனக்கான
வாழ்வின்
புனிதம்
இவள்
கவி...
வாழ்வின்
புனிதம்
இவள்
கவி...
புனிதம்
மண்ணில்
புதையும் முன்பே
சூடிடு- உன்னைச்
சூட்டிடு...
மண்ணில்
புதையும் முன்பே
சூடிடு- உன்னைச்
சூட்டிடு...
No comments:
Post a Comment