Saturday, October 22, 2011

தோள் சாயும் வேளை....! ♥



மெளனங்கள் 
பேசும் 
நேரம் 
மனதினில் 
சாரல் 
வீசும்....


உன் 
கண்கள் 
கவி பாடும் ..
 வெட்கம் 
புன்னகைக்கும்...






ஓர விழிப்பார்வையில் 
அன்பின் ஆழம் 
புதைந்திருக்கும்..


இவையனைத்தும் 
நான் 
சுகிப்பேன் -பெண்ணே 
நீ 
என் 
தோள் சாயும் வேளை....! ♥

No comments:

Post a Comment