அழகிய நிலாச்சாரல் .
என் உணர்வின் உயிர்ப்பில் உருவான மொழித்துளிகள் இவை .
Saturday, October 22, 2011
தோள் சாயும் வேளை....! ♥
மெளனங்கள்
பேசும்
நேரம்
மனதினில்
சாரல்
வீசும்....
உன்
கண்கள்
கவி பாடும் ..
வெட்கம்
புன்னகைக்கும்...
ஓர விழிப்பார்வையில்
அன்பின் ஆழம்
புதைந்திருக்கும்..
இவையனைத்தும்
நான்
சுகிப்பேன் -பெண்ணே
நீ
என்
தோள் சாயும் வேளை....! ♥
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment