சுற்றும் பூமியின்
சுதந்திரத்தில்...
வீசும் காற்றின்
வீசும் காற்றின்
வசந்தத்தில்..
ஒலிக்கும் கடலின்
கீதத்தில்...ஒலிக்கும் கடலின்
காயும் நிலவின்
குளிர்மையில்...
எம்
கனவுக்காலங்கள்
கடந்துபோனதை
கனவுக்காலங்கள்
கடந்துபோனதை
உணர்ந்தோமா
நாம்?ஓங்கிய பனைகளின்
ஓரத்தில் நின்று -
பொட்டல் வெளியின்
மண்வாசனையுடன்
கதை பேசி வாழ்ந்த
ஓரத்தில் நின்று -
பொட்டல் வெளியின்
மண்வாசனையுடன்
கதை பேசி வாழ்ந்த
நாட்கள்
வருமா
மீண்டும்?வருமா
வெட்டவெளியில்
பட்டாம்பூச்சிபோல்
பட்டாம்பூச்சிபோல்
பறந்த காலம்-
பால்நிலவின் ஒளியினில்
பிடிசோறு உண்ட காலம்
என்று மீழும்...?
பால்நிலவின் ஒளியினில்
பிடிசோறு உண்ட காலம்
என்று மீழும்...?
மழையின்
குளிர்மையும்..
மண் வாசனையின்
சுகந்தமும்..
எங்கே போனது
இன்று..??
குளிர்மையும்..
மண் வாசனையின்
சுகந்தமும்..
எங்கே போனது
இன்று..??
வசந்தங்கள்
தொலைத்தோம்...
வாழ்க்கையை
வாழ்க்கையை
இழந்தோம்...
கனவுகளை
சுமந்தோம்..
இன்று-
கவிமட்டும்
இன்று-
கவிமட்டும்
படைக்கிறோம்...
காத்திருப்போம்
மீண்டும்
கானல் நீராகாத
கனவுகளின்
வருகைக்காய்...!
மீண்டும்
கானல் நீராகாத
கனவுகளின்
வருகைக்காய்...!
No comments:
Post a Comment