அன்று
சோகத்தில்
துடித்த இதயம்
இன்று
இன்று
உன் அன்புக்காய்
துடிக்கிறது...
உன் அன்புக்காய்
என்பதை விட
உன் அன்பினாலே
உன் அன்பினாலே
தான் துடிக்கிறது..
அன்று
தமிழை மட்டும்
காதலித்தேன்
இன்றோ
தமிழுடன் சேர்த்து
உன்னையும்....
காதலித்தேன்
இன்றோ
தமிழுடன் சேர்த்து
உன்னையும்....
என்
வாழ்விற்கு- புது
அர்த்தம் சொன்னாய்
என்
அர்த்தம் சொன்னாய்
என்
மௌனத்தைக்கூட
கவியாக்கினாய்..
கவியாக்கினாய்..
உன்
நினைவுகளில்
துடிக்கும்
என் இதயம்...
துடிக்கும்
என் இதயம்...
அதில்
என்றும்
உனக்கான -எந்தன்
ஜனனம்.... ♥
உனக்கான -எந்தன்
ஜனனம்.... ♥
No comments:
Post a Comment