Tuesday, November 15, 2011

என்தோட்டத்து றோஜா மலர்கள்

 

என்
தோட்டத்தில்
நட்டுவைத்த
றோஜா மலர்களில்
என்றுமே
வண்ண மலர்கள்
பூத்ததில்லை..


மாறாக,
இன்று
வண்ண மலர்களும்
வாச மலர்களும்
புதிதாய்
பூக்கின்ற
மாயம்
என்னவோ??

காதலின்
வேரிலே
பூத்த
குறிஞ்சிப்பூவாய்
நீ கிடைத்தாய்
இன்று..!

காலங்கள்
மறைந்தாலும்
அன்பே,
நாம் கொண்ட
காதல்
மறையாது - என்றும்
என்தோட்டத்து
றோஜா மலர்கள்
வாடாது....!!!



No comments:

Post a Comment