என்தோட்டத்து றோஜா மலர்கள்
என்
தோட்டத்தில்
நட்டுவைத்த
றோஜா மலர்களில்
என்றுமே
வண்ண மலர்கள்
பூத்ததில்லை..
மாறாக,
இன்று
வண்ண மலர்களும்
வாச மலர்களும்
புதிதாய்
பூக்கின்ற
மாயம்
என்னவோ??
காதலின்
வேரிலே
பூத்த
குறிஞ்சிப்பூவாய்
நீ கிடைத்தாய்
இன்று..!
காலங்கள்
மறைந்தாலும்
அன்பே,
நாம் கொண்ட
காதல்
மறையாது - என்றும்
என்தோட்டத்து
றோஜா மலர்கள்
வாடாது....!!!
No comments:
Post a Comment