Saturday, November 12, 2011

விழிக்குள்...!


 
காத்திருந்த
நேங்களில்
கனவுகளின்
தனிமைக்கு
துணையானவள்
நீயடி....!

உனக்கான
என்
கனவுகளில்
உன்னை
தேடி
விழிக்கிறேன்..!

நீயோ
என்
விழிக்குள்
விழுந்து
எழுகிறாய்...!

No comments:

Post a Comment