அழகிய நிலாச்சாரல் .
என் உணர்வின் உயிர்ப்பில் உருவான மொழித்துளிகள் இவை .
Sunday, November 13, 2011
நரம்பறுந்த வீணை..
கறை படிந்த
இவ் வாழ்வில்
தனிமையே
துணையாய்
எனக்கு...
தனிமையின்
துணையில்
இன்று- நான்
தொலைத்தவற்றை
மீட்டுகின்றேன்...
நரம்பறுந்த
வீணைபோல
நாதம் இன்றி
தவிக்கின்றேன்...
தனிமையின்
வேதனைக்கு
துணையாக
இன்று- இயற்கை
மட்டும்
என்னுடன்....
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment