Sunday, November 13, 2011

நரம்பறுந்த வீணை..

 

கறை படிந்த
இவ் வாழ்வில்
தனிமையே
துணையாய்
எனக்கு...


தனிமையின்
துணையில்
இன்று- நான்
தொலைத்தவற்றை
மீட்டுகின்றேன்...

நரம்பறுந்த
வீணைபோல
நாதம் இன்றி
தவிக்கின்றேன்...


தனிமையின்
வேதனைக்கு
துணையாக
இன்று- இயற்கை
மட்டும்
என்னுடன்....






No comments:

Post a Comment