Thursday, November 10, 2011

அன்பே உனக்காய்...



விழி வழியே
வலிகளாய்
விழிநீர்
வழிந்தது...

கன்னங்களின்வழி
சிதறி- என்
மனதிலிருந்த
உன்னை நனைத்தது...


உன் புன்னகை
சிதயக்கூடாது
என்பதற்காய்

என்
ஸ்வாசம் 
அதை உலர்த்தி

இதழ் வழியே
புன்னகையாய்
மலரவிட
எத்தனிக்கிறது....

No comments:

Post a Comment