அழகிய நிலாச்சாரல் .
என் உணர்வின் உயிர்ப்பில் உருவான மொழித்துளிகள் இவை .
Thursday, November 10, 2011
அன்பே உனக்காய்...
விழி வழியே
வலிகளாய்
விழிநீர்
வழிந்தது...
கன்னங்களின்வழி
சிதறி- என்
மனதிலிருந்த
உன்னை நனைத்தது...
உன் புன்னகை
சிதயக்கூடாது
என்பதற்காய்
என்
ஸ்வாசம்
அதை உலர்த்தி
இதழ் வழியே
புன்னகையாய்
மலரவிட
எத்தனிக்கிறது....
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment