Monday, November 28, 2011

உணர்வோரம்...



நிலவின் 
ஒளிதனிலே
இதழோரம்
கதை படிக்கலாம்...


கனவின்
இதத்தினிலே
உணர்வோரம்
கவி வடிக்கலாம்...


என்னவனே,
என்றும்- உன்
தோள்தனில்
நான் சாய்ந்தால்...!

No comments:

Post a Comment