Wednesday, November 9, 2011

முன்னைய தனிமை..


நிசப்தம் 
சூழ்ந்த
இரவிலே
முன்னைய 
தனிமைதான்
இன்றும்- பல 
 நாட்களின் பின்
நிரந்தரமாய்
என்னுடன்...


ஆனால்,
கைத்தொலைபேசியில்
உன்
நிழற்படத்தோடு
விழியில்
வழியும்
கண் நீருடனும்..

No comments:

Post a Comment