வெண் பனியின்
குளிர் மென்மை
குளிர் தென்றலின்
இதத்தின் சுகம்..
மனதினில்
மகிழ்ச்சி
பொங்கும்
பனிக்கால
மேகங்கள்...
பனித்துளியின்
தழுவல்கள்
என்னோடு
கதைபேசும்- உந்தன்
கண்ஜாடை காட்டி..
இளைய மனது
இன்பத்தில்
மிதந்து
சிறகடிக்கும்- உன்
இதயமெனும்
ஆழ் கடலில்..
மண்மீது
பனி தூவும்..
என் மீது- உன்
மௌனம்
பேசும்....
பனிக்கால
குளிர்
இதத்தில்
உந்தன்
பனித்தீவில்
படகானேன்
நான்...!!!
No comments:
Post a Comment