நீதானடா...
கண்களறியாத
காற்றைபோல
கனவிலும் வந்தாயடா..
சொல்லாத
சேதி பல
சொல்லிச்சென்றாயடா..
நினைவுகள்
பல- என்னுள்
விதைத்துப் போனாயடா..
நிழல்தனில்
உன்னை
வரைந்து வைத்தாயடா..
கைகோர்த்து
தோள் சாய்ந்து
உரசிச்சென்றாயடா..
இன்று
கண்ணோடு
விழிநீராய்
கரைந்தேமீண்டாயடா..
No comments:
Post a Comment