Saturday, July 14, 2012

நீதானடா...



கண்களறியாத
காற்றைபோல
கனவிலும் வந்தாயடா..

சொல்லாத
சேதி பல
சொல்லிச்சென்றாயடா..

நினைவுகள்
பல- என்னுள்
விதைத்துப் போனாயடா..

நிழல்தனில்
உன்னை
வரைந்து வைத்தாயடா..

கைகோர்த்து
தோள் சாய்ந்து
உரசிச்சென்றாயடா..

இன்று
கண்ணோடு
விழிநீராய்
கரைந்தேமீண்டாயடா..

No comments:

Post a Comment