Wednesday, July 18, 2012

வருகை...




வாடிக்கிடக்கும்

மலர்களை

வர்ணம் குலையாமல்

சேர்க்கின்றேன்..

கண்ணா- உந்தன்

வருகைதனை

நோக்கியபடி..!

No comments:

Post a Comment