Sunday, July 22, 2012

நினைவுகளினால்...




உடைந்து விழும்
கண்ணீர்த்துளியிலும்
உருக்குலைந்தோடும்
உள்ளத்து நினைவுகளிலும்
தெள்ளத்தெளிவாய் தெருகிறாய்..
மீண்டும் மீண்டும்
நெருங்குகிறாய்-என்
நினைவுகளினால்..!

No comments:

Post a Comment