Sunday, July 22, 2012

யாசகம் ..




விழிகள் மூடி
உன்னை யாசிக்கின்றேன்..
யாசகனே எனக்கோர்
யாசகம் தருவாயா..?
என்றும் 
உன்னருகிலிருப்பதற்காய்...!

No comments:

Post a Comment