Saturday, January 28, 2012

கவியிசை...!


இதயங்களில்
காத்திருக்கும்
இதமான
அன்புதனை
வேதனையில்
தவிக்கவிட்டு
திணறுகின்றாள்
அங்கொருத்தி...!

காதலின்
கீதத்தில்
கவிகளின்
ஆழத்தில்
கலந்துவிட்ட
ஸ்வாசத்துடன்
காத்திருக்கிறாள்
அங்கொருத்தி....!

மௌனமான
வேளையிலே
மனதினிக்கும்
கானங்கள்:
மனம்நிறைந்த
பொழுதுகளில்
மகிழ்வளிக்கும்
பாடங்கள்..!

காத்திருப்பில்
கவியிசைத்து
கண்ணசைவில்
உளம் தொலைத்து
கன்னிமனம்
வாடிநிற்க
கவிதைகளில்
இசையானாள்...!


No comments:

Post a Comment