அழகிய நிலாச்சாரல் .
என் உணர்வின் உயிர்ப்பில் உருவான மொழித்துளிகள் இவை .
Wednesday, January 25, 2012
கவிதையின் ராணி..
நீ
இல்லாத
பொழுதுகள்
தனிமையில்
வாடிநிற்க
கவி வடிக்க
நினைக்கின்றேன் - ஆனால்
வார்த்தைகள்
வரவில்லை..!
காரணம் - என்
கவிதையின் ராணி
நீ
என்னுடன்
இல்லையே...!
இருண்ட இரவிலே
இனிமையான
உன் நினைவுகளுடன்
கதைபேசி
கண்ணுறங்கத்
துடிக்கின்றேன்
தூக்கத்தை
தேடியவனாய்...!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment