Wednesday, January 25, 2012

கவிதையின் ராணி..


நீ
இல்லாத
பொழுதுகள்
தனிமையில்
வாடிநிற்க
கவி வடிக்க
நினைக்கின்றேன் - ஆனால்
வார்த்தைகள்
வரவில்லை..!
 
காரணம் - என்
கவிதையின் ராணி
நீ
என்னுடன்
இல்லையே...!
 
இருண்ட இரவிலே
இனிமையான
உன் நினைவுகளுடன்
கதைபேசி
கண்ணுறங்கத்
துடிக்கின்றேன்
தூக்கத்தை
தேடியவனாய்...!


No comments:

Post a Comment