Monday, October 8, 2012

நான்..!



கனவுகள்
காணும் பொழுதினிலே
காதலிப்பேன் உன்னை
நான் - உன்
காதலியாகி..!

****
கைகோர்த்து
காலமெல்லாம்
தோள் கொடுத்து
உடன் வருவேன்
நான் - உன்
தோழியாகி..!

****
இதயம் துடித்து
விழிநீர் வழியும் வேளை
இருகரம் சேர்த்து
அணைத்திடுவேன்
நான்
உனக்கான தாயாகி..!

No comments:

Post a Comment