அன்பானவளே,
கண்ணீரால் எழுதுகின்றேன்
இக் கவியை..
காதலியே..
கண்ணுக்குள்
பொன்னாய் உனை வைத்தேன்..
உயிருக்குள் உறவாய்
சிலை செய்தேன்..
என்னவளே,
சிதைத்துவிட்டாயடி
நீ என்னை..
சித்தம் கலங்குதடி..
சீக்கிரம் வந்துவிடு!
மரணம் கூட
இனிமைதானடி
மலரே உன்
பொன்மடி
நான் சாய்ந்தால்..
கண்மணி
நீ எனை பிரிந்தால்
வாழ்வே நரகமடி..
வந்துவிடு என்னிடம்..
வாழவிடு என்னை
உன் மனதிடம்..!
No comments:
Post a Comment