Monday, October 8, 2012

காத்திருத்தல்...!

காத்திருத்தலில் தான்
புரிகிறது..
அன்பே,
நான் 
உன்மீது கொண்ட பாசமும்
நீ
என்மேல் கொண்ட 
காதலின் ஆழமும்..!

No comments:

Post a Comment