Tuesday, April 17, 2012

என் நிஜம்..



நிழலாகிப்போன

என் நிஜம்
நீதானே..
தொலைவாகிப்போன
என் சுகம்
நீதானே..
தேடி தேடி
தொலைந்தது
நாட்கள்..
மீண்டும் மீண்டும்
மீட்டும் உன் 

நினைவுகள்

என்னுள்ளே..

No comments:

Post a Comment