அழகிய நிலாச்சாரல் .
என் உணர்வின் உயிர்ப்பில் உருவான மொழித்துளிகள் இவை .
Tuesday, April 17, 2012
என் நிஜம்..
நிழலாகிப்போன
என் நிஜம்
நீதானே..
தொலைவாகிப்போன
என் சுகம்
நீதானே..
தேடி தேடி
தொலைந்தது
நாட்கள்..
மீண்டும் மீண்டும்
மீட்டும் உன்
நினைவுகள்
என்னுள்ளே..
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment