Tuesday, April 17, 2012

வலி



என் மனதின்
வலிகள்
உங்களுக்கு
ஏளனமாய் தான்
தெரியும்..

ஆனால்

விழிநீரில் 
நனையும்
என்
தலையணைக்குத்தெரியும்
அதன் கனம்
என்னவென்று...!

No comments:

Post a Comment