Sunday, February 5, 2012

கசிவு..

மனதில் உள்ள
பாரங்களும்:
விழியிலுள்ள
சோகங்களும்:
மௌனமாக
கசிகின்றன- என்
கல்லறை
நோக்கியதாய்...!

No comments:

Post a Comment