Wednesday, November 3, 2010

அன்பிற்காய்....!!!!


மனத்தின் துயரங்களை சுமந்து
துடிதுடிக்கும் பொழுதுகளும்
உன் பார்வையின் வசீகரத்தால்
உடைபட்டு போகின்றன.
உன் புன்னகையை
என் மனதில் சுமந்து
ஏங்குகின்றேன்- நண்பா
என்றும் உன் அன்பிற்காய்....!!!!

1 comment: