Tuesday, October 19, 2010

இளையவனே

இதயம் ஏங்கும் உன்
இனிய நினைவிற்காய்...
இதழ்கள் ஏங்கும் உன்
இனிய பெயர் கூறிட
இளையவனே என்றும்
இனிதாய் உன்னில் நான் வேண்டும்....!!!

1 comment: