Tuesday, August 7, 2012

உணர்வுகளால்...




பார்த்து மகிழ்ந்த காலங்கள்..
பழகி ரசித்த நேரங்கள்..
பேசி சிரித்த ராகங்கள்..

தொடர்ந்தனகனவுகள்..
தொலைந்த நாட்களை
மீண்டும் எண்ணியவாறு
நீ அங்கே- நான் இங்கே..
உணர்வுகளால்
நெருங்குகின்றோம்..
உளறல்களை 
கவியாக்கி விதைத்தபடி..!

No comments:

Post a Comment