அழகிய நிலாச்சாரல் .
என் உணர்வின் உயிர்ப்பில் உருவான மொழித்துளிகள் இவை .
Tuesday, August 7, 2012
உணர்வுகளால்...
பார்த்து மகிழ்ந்த காலங்கள்..
பழகி ரசித்த நேரங்கள்..
பேசி சிரித்த ராகங்கள்..
தொடர்ந்தனகனவுகள்..
தொலைந்த நாட்களை
மீண்டும் எண்ணியவாறு
நீ அங்கே- நான் இங்கே..
உணர்வுகளால்
நெருங்குகின்றோம்..
உளறல்களை
கவியாக்கி விதைத்தபடி..!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment