Sunday, August 5, 2012

என்றென்றும் உரிமையுடன்...!!!



நம்மை இணைத்தது
நலம்கொண்ட நம் நட்பு...
நம்மில் இணைந்தது
கவியமாய் நம் அன்பு...

மௌனமான மனதினிலே
நட்பினாலே நுழைந்தவனே
நலம்கொண்ட உன் அன்பு
நாடாளும் நம் நட்பு...

அன்பான உன் நேசம்
பண்பான உன் பாசம்
கனிவான நம் நேசம்
காவியமாய் நம் நட்பு...

கணம்தோறும்
தினம்தோறும்
மனதோடும் 
கவிபாடி..தொடரட்டும் நம்
நட்பு..என்றென்றும் 
உரிமையுடன்...!!!

உனக்காய்
உன் உயிர்த்தோழி..!

No comments:

Post a Comment