அழகிய நிலாச்சாரல் .
என் உணர்வின் உயிர்ப்பில் உருவான மொழித்துளிகள் இவை .
Wednesday, May 16, 2012
தனிமையின் நகர்வு..
♥ தனிமையின் நகர்வுகளை
கவிதையாக்கி
காத்திருக்கும் வேளையிலும்
காதலுடன்
நீ பேசி
புன்னகைக்கும்
பொழுதினிலும்
அன்பனே
உன் தோள் சாய்ந்து
துயரம் மறக்கும்
இனிமையிலும்
வாழ்வின் அர்த்தத்தை
ஒருநொடியில் உணர்கிறேன்..
உன் வரவின்
வசந்தத்தில் மலர்கிறேன்... ♥
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment