Wednesday, May 16, 2012

தனிமையின் நகர்வு..



♥ தனிமையின் நகர்வுகளை
கவிதையாக்கி
காத்திருக்கும் வேளையிலும்
காதலுடன் 
நீ பேசி
புன்னகைக்கும்
பொழுதினிலும்
அன்பனே
உன் தோள் சாய்ந்து
துயரம் மறக்கும்
இனிமையிலும்
வாழ்வின் அர்த்தத்தை
ஒருநொடியில் உணர்கிறேன்..
உன் வரவின் 
வசந்தத்தில் மலர்கிறேன்... ♥ 

No comments:

Post a Comment