Sunday, March 11, 2012

கனவு மெய்ப்பட வேண்டும்..


ஏய் 
சமுதாயமே
எதற்காக
என் கனவுகளை
உடைத்தெறிகிறாய்..?
 
என் வாழ்க்கையை
நான் 
வாழமுடியாமல்
உன் இச்சையில்
நீ வாழ்கிறாய்..
 
என் 
வாழ்வை 
திருப்பிக்கொடு
எனக்கு..
 
நான் 
வாழவேண்டும்- 
என் 
கனவுகளை
மெய்ப்பித்து..

No comments:

Post a Comment