காத்திருப்புகள்
கவி படைத்திட;
கனவுகளோ
சுமை படிந்திட;
விழிநீர்களே துணையாகும்..
இறந்த காலத்தின்
எச்சங்களும்;
நிகழ்காலத்தின்
மிச்சங்களும்
எதிர்காலத்தை
ரணமாக்கும்..
வீசும் காற்றுக்கூட
விதையாய் மாறும்
சக்தி பூமி
இது...
இன்று
சுகிப்பாரற்று
சலனமின்றி
துயில்கிறது...
என்றோ
புலரப்போகும்
விடியலை
எதிர்பார்த்தவாறு..!!!
கவி படைத்திட;
கனவுகளோ
சுமை படிந்திட;
விழிநீர்களே துணையாகும்..
இறந்த காலத்தின்
எச்சங்களும்;
நிகழ்காலத்தின்
மிச்சங்களும்
எதிர்காலத்தை
ரணமாக்கும்..
வீசும் காற்றுக்கூட
விதையாய் மாறும்
சக்தி பூமி
இது...
இன்று
சுகிப்பாரற்று
சலனமின்றி
துயில்கிறது...
என்றோ
புலரப்போகும்
விடியலை
எதிர்பார்த்தவாறு..!!!
No comments:
Post a Comment